சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை

தீயணைப்புப் பணிக்கு அனுப்பப்பட்டபோது சம்பவ இடத்திலிருந்து ‘ஆப்பிள்’ கைக்கடிகாரத்தைத் திருடியதற்காக, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த தீயணைப்பு வீரருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி மே 16ஆம் தேதி பணியில் இருந்தபோது உயிரிழந்தார்.
காத்தோங் கடைத்தொகுதி அருகே இருக்கும் தரை வீட்டில் திங்கட்கிழமை (மே 13) தீவிபத்து ஏற்பட்டது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
ஆயர் ராஜா விரைவுச்சாலையில் மே 10ஆம் தேதி பிற்பகல் எட்டு வாகனங்கள் தொடர்ச்சியாக மோதிக்கொண்டதையடுத்து இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
தெம்பனிசில் ஏப்ரல் 22ஆம் தேதி காலை நடந்த பலவாகன விபத்தில் குறைந்தது இருவர் உயிர் இழந்தனர்.